600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது !

இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. … மேலும் வாசிக்க

துபாயில் திறக்கப்பட உள்ள உலகின் மிகப்பெரிய விமான நிலையம் !

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 2010 ஆம் ஆண்டில் ஒரேயொரு முனையத்துடன் திறக்கப்பட்டது. … மேலும் வாசிக்க

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

தாய்வானில் இம்மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது … மேலும் வாசிக்க